By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் பெருகிவரும் கனிமவள டாரஸ் லாரிகளால் ஏற்படும் விபத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் பெருகிவரும் கனிமவள டாரஸ் லாரிகளால் ஏற்படும் விபத்து
கனஂனியாகுமரிகுற்றம்

குமரியில் பெருகிவரும் கனிமவள டாரஸ் லாரிகளால் ஏற்படும் விபத்து

தின தமிழ்
Last updated: May 10, 2024 11:27 am
Published May 10, 2024
Share
SHARE

நாகர்கோவில் மே 10

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வெட்டூர்ணிமடம் அருகே மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த டாரஸ் லாரி நிலை தடுமாறி மின்மாற்றி மற்றும் இரண்டு மோட்டார் பைக்கிலும் இடித்து தள்ளி விபத்து டிரைவர் தப்பி ஓடியதால் பரபரப்பு.

டாரஸ் லாரிகளின் அதிக வேகமாக செல்வதாலும், ஓட்டுநர்கள் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதாலும், மது போதையில் வாகனம் ஓட்டுவதாலும் சாலையில் டாரஸ் லாரி வருவதைப் பார்க்கும் பொதுமக்கள் சாலையில் செல்ல கடும் கலக்கத்திலும் பீதியிலும் உள்ளனர். விபத்தும், உயிர்பலிகளும் அதிகாரித்தும் காவல் துறை நடவடிக்கை என்னவோ மந்த நிலையிலே இருப்பதாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவிற்கு டாரஸ் லாரியில் மூலம் கனிமங்களக் கடத்தல் அதிகரித்து வருகிறது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கனிம வளங்களுடன் வரும் டாரஸ் லாரிகள் கன்னியாகுமரி மாவட்டம் வழியாக தான் கேரளாவுக்கு செல்கிறது இதனால் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது – டாரஸ் லாரிகளின் அதிக வேகம் காரணமாக ஏராளமான விபத்துகளும் உயிர்பலிகளும் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கூட புத்தேரியில் டாரஸ் லாரி மோதி அரசு ஊழியர் ஒருவர் பலியானார் 2 மாதத்தில் மட்டும் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த டாரஸ் லாரி வெட்டூர்ணிமடம் அருகே வரும்போது வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி, நிலை தடுமாறி சாலை ஓரம் நின்ற மின்மாற்றியில் மோதி விபத்து ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் சாலையோரம் இருந்த இரு மோட்டார் சைக்கிள் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் நடைபெற்றவுடன் டாரஸ் லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார் டாரஸ் லாரிகளின் அதிக வேகம் காரணமாக சாலையில் செல்ல மக்கள் பீதி அடைந்து உள்ளனர் விபத்தும் உயிர்பலிகள் அதிகாரித்தும் காவல் துறை நடவடிக்கை மந்த நிலையிலே இருப்பதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

You Might Also Like

வர விடுமுறை கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

47 மற்றும் 48 வது வார்டில் புதிய பெயர்பலகையை நேற்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் சன்னதி தெருவில் பாய்ந்தோடும் சாக்கடை

புதிய வீடுகள் கட்டுவதற்கு2 ஆயிரம் பயனாளிகள் தேர்வு

கோணம் அரசு பாலிடெக்னிக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

83 வயது முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தின தமிழ் தின தமிழ் July 3, 2024
உளவியல் துறை சார்பாக 8-வது பன்னாட்டு கருத்தரங்கு
மயிலாடி கூண்டு பாலம் பணிகளை விரைவாக முடிக்க கோரிக்கை
பள்ளியில் நடைபெற்ற மாதிரி ஐநா சபை
இரயில்வே முன்பதிவு மையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?