பிப்:18
திருப்பூர் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக திருப்பூர் மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார் MIB நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களை நேரில் சென்று அனைத்து நிர்வாகிகளுடன் வாழ்த்து பெற்றார். உடன் இரண்டாம் மண்டல தலைவர் தம்பி ஆர். கோவிந்தராஜ். கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.