முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி ஈரோடுசம்பத் நகரில் உள்ள மாவட்ட இளைஞர் அணி அலுவலகம் முன்பு ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திருவாசகம் தலைமையில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட தி மு க துணை செயலாளர்கள் செந்தில்குமார் ,செல்லப் பொன்னி மனோகரன் ,ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் பி கே பழனிச்சாமி துணை மேயர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் திண்டல் குமாரசாமி சூரம்பட்டி பகுதி செயலாளர் முருகேசன் ஆகியோரும் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர் .
திருவாசகம் தலைமையில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics