By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் கள்ளழகர் கோவிலில் மூலவருக்கு திருத்தைலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் கள்ளழகர் கோவிலில் மூலவருக்கு திருத்தைலம்
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மதுரையில் கள்ளழகர் கோவிலில் மூலவருக்கு திருத்தைலம்

தின தமிழ்
Last updated: February 2, 2025 1:19 pm
Published February 2, 2025
Share
SHARE

மதுரை ஜனவரி 29,

 

மதுரையில் கள்ளழகர் கோவிலில் மூலவருக்கு திருத்தைலம்.
மதுரை அழகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில் 3 வருடத்திற்கு ஒரு முறை மூலவர் சுந்தர ராஜ பெருமாள், தேவியர்களுக்கு திருத்தைலம் சாத்தப்படுவது வழக்கம் அதன்படி இன்று தை அமாவாசை 29.01.2025 புதன்கிழமை காலை 09.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் தைலக்காப்பு சம்ப்ரோஹணம் நடைபெறுகிறது. இனிவரும் 6 மாத காலங்களுக்கு மூலவருக்கு அபிஷேகங்கள், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறாது ஆகவே தை மாதம் அமாவாசை முதல் ஆடி அமாவாசை முடிய (27.01.2025 முதல் 24.07.2025 வரை ) நித்தியபடி மாலைகள் மற்றும் பரிவட்டம் சாத்துப்படி அனைத்தும் உற்சவர் அருள்மிகு சுந்தரராஜப்பெருமாளுக்கு (கள்ளழகர்) மட்டும் நடைபெறும். வருகிற ஜூலை மாதம் 24-ந்தேதி அன்று ஆடி அமாவாசை நாளில் மூலவருக்கு வழக்கம் போல் பூஜைகளும் தீபாராதனைகளும் 6 மாதங்கள் கழித்தே நடைபெறும். எனவே பக்தர்கள் உற்சவர் அருள்மிகு சுந்தரராஜப்பெருமாளை தரிசித்து அருள்பெற வந்திருந்தனர்.

You Might Also Like

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வாகன பேரணி

“கியான் போஸ்ட்” என்ற புதிய அஞ்சல் சேவை அறிமுகம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; 3 பேர் பலி

நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே 3வது ரயில் பாதை

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஈரோடு

குமரி அனந்தன் பிறந்தநாள் கொண்டாட்டம்

Aswini GopalaKrishnan Aswini GopalaKrishnan March 20, 2025
மகளிர் சுய உதவிக் குழு “ஆடு வளர்ப்பு தொகுப்பு”
காட்பாடி வி.ஐடியில் நடைபெற்ற மகளிர் தின விழா
குலசேகரம் அருகே திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை
பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?