கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, அருள்மிகு சௌந்தர்யவல்லி உடனுறை பேட்டராயசுவாமி திருக்கோவில் திருத்தேரோட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் . ஒய்.பிரகாஷ் (ஓசூர்), .டி.ராமசந்திரன் (தளி), ஓசூர் மாநகராட்சி மேயர் .எஸ்.ஏ.சத்யா ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் .டி.ஆர்.சீனிவாசன், இந்து சமய அறநிலையங்கள் துறை உதவி ஆணையர் .வெ.இராமுவேல், துணை காவல் கண்காணிப்பாளர் .ஆனந்தராஜ், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் செல்வி.கங்கை, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் .மஞ்சுநாத், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் . சீனிவாசன், மற்றும் அறநிலையங்கள் துறை அலுவலர்கள், பேட்டராயசாமி திருக்கோயில் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
திருத்தேரோட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics