சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் வடக்கு பகுதி 144 வது வட்டத்தில்
தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 வது
பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
மனிதநேய விழா 2025 என்ற தலைப்பில்
தேசியம் வியக்கும் திருவாரூர் தலைவனின் தவப்புதல்வன்
என்ற மாபெரும் புகழரங்கம் எம்.ஈ.ஸ்டாலின் MC தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில்
சென்னை தெற்கு மாவட்ட வடக்கு பகுதி பொருளாளர்
ம.உதயகுமார்.
மற்றும்
ம.மனோஜ் குமார் தமிழ்நாடு அனைத்து மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட திமுக நிர்வாகிகள் மற்றும் பொருப்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழா புகழாரம்
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics