By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம்
கனஂனியாகுமரிமாவட்டம்

பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம்

தின தமிழ்
Last updated: September 12, 2024 2:22 pm
Published September 12, 2024
Share
SHARE

சுசிந்திரம். 12

பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி திருக்கோவிலில் வருடம் தோறும் ஆவணி மாதம் தாணுமாலையசுவாமி கோவில் உட்பிரகாரம் அமைந்துள்ள திருவேங்கட விண்ணவப்பெருமாள் சுவாமிக்கு கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் அது போல இந்த ஆண்டு திருவிழாவிற்கான கொடியேற்று நிகழ்ச்சி கடந்த 9 ஆம் தேதிநடைபெற்றது மாத்தூர் மட தந்திரி சங்கர நாராயண ரூ. கொடிமரத்திற்கு பூஜைகள் செய்து கொடி ஏற்றினார் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது திருவிழாக்களில் காலை மாலை வேளைகளில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து பெருமாள் ரத வீதியை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறும் அதுபோல நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட கருடவாகனத்தில் பெருமாளை அமர செய்து வலம் வரும் நிகழ்ச்சிநடைபெற்றது வரும் ஒன்பதாம் திருவிழா அன்று மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பர தேரில் பெருமாளை அமரச் செய்து சிறுவர் சிறுமிகள் பக்தர்கள் தேரை ரத வீதியை சுற்றி இழுத்து வலம் வரும் தேரோட்ட நிகழ்ச்சியும் மறுநாள் ஆராட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது

You Might Also Like

பிளஸ்2 தேர்வில்மத்திகோடு றிங்கல்தௌபே பள்ளி100 % தேர்ச்சி

மது போதையில்வாகனம் ஓட்டிய 2 பேருக்குரூ.20 ஆயிரம் அபராதம்

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம் அழிப்பு.கன்னியாகுமரியில் பா.ஜ., வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் மே 1 தொடங்கி மே 25 வரை நடைபெறுகிறது

பாதுகாப்பு வேண்டி , சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

பேருந்து வசதியே இல்லாத ஊருக்கு அரசு பஸ் இயக்கம்

தின தமிழ் தின தமிழ் December 24, 2024
உழவர் சந்தையில்வேளாண்மை விற்பனை
மாமன்றக் கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமை
சாலையில் விழுந்த மரம் ; போக்குவரத்து பாதிப்பு
தொழில் முனைவு திட்டத்தில் 5 பேருக்கு ஆட்டோ – பயணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?