[11:55 am, 17/7/2024] +91 96295 93031: கீழக்கரை, ஜூலை 18-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பிரதான சாலையான சீதக்காதி சாலையானது கீழக்கரை முக்கோ ரோட்டில் இருந்து கடற்கரை வரை சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ளது. இந்த சாலை இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர். எனவே கீழக்கரை பிரதான சாலையான வள்ளல் சீதக்காதி சாலை இரு புறங்களிலும் ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அளித்த புகாரின் பேரில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் கீழக்கரை சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.இதில் இராமநாதபுரம் மாவட்ட நெடுஞ்சாலை துறை ஆய்வாளர் மற்றும் கீழக்கரை தாசில்தார் ஜமால் முஹம்மது, தலைமையில் நில அலுவலர் வினோத் குமார், கீழக்கரை ஆய்வாளர் வித்யா ஸ்ரீ, கீழக்கரை கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸ்,கீழக்கரை நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன், நகராட்சி நகர வடிவமைப்பாளர் பார்த்தசாரதி, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா, கீழக்கரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.இது போல் ராமநாதபுரத்தில் இருந்து ஏர்வாடி செல்லும் வழியில் உள்ள தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட முக்கு ரோட்டு பகுதியில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதனையும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
[12:06 pm, 17/7/2024] +91 6374 623 515: கலசலிங்கம்பல்கலையில்
பேராசிரியர் திறன் வளர்ச்சி பயிற்சி!
——-
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம்பல்கலையில்
ஐ.டி. துறை சார்பில்
“பேராசிரியர் திறன் வளர்ச்சி பயிற்சி” வேந்தர்
கே ஸ்ரீதரன் தலைமையில்
மூன்று நாள்நடைபெற்றது.
துணைவேந்தர் எஸ்.நாராயணன்,
பதிவாளர் வி.வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.
துறைத்தலைவர் எஸ். தனசேகரன் வரவேற்றார்.
விஐடி பேராசிரியர்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,மெஷின் லேனிங்,பைதான், தொழிற்சாலை 5.0 போன்ற தலைப்புகளில் பேசினார்.
71 பேராசிரியர்கள் தமிழக பல்வேறுற்றர ரண கல்லூரிகளிலிருந்து வந்து, பயிற்சி செய்து பயனடைந்தனர்.
பேராசிரியர்கள் கே.சுரேந்திரன்,ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
[12:06 pm, 17/7/2024] +91 94863 09932: தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் முப்பெரும் விழா!
தஞ்சாவூர் ஜூலை 18.
தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் முப்பெரும் விழா நடை பெற்றது.
தமிழக அரசின் பொது நூலகத் துறை வாசகர் வட்டம் சார்பில் திருக்குறள் மணி பொறி தொடக்க விழா தன்னலமற்ற மக்கள் நல பணி ஆற்றி வரும் மருத்துவர்களுக்கு பி.சி. ராய் விருது வழங்கும் விழா ,காமராஜர் பிறந்த நாள் விழா வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ரெட் கிராஸ் சங்க தலைவர் டாக்டர் வி வரதராஜன் தலைமை வகித்தார்.திருக்குறள் மணி பொறியை தஞ்சாவூர் சட்டப் பேரவை உறுப்பினர் டி கே ஜி நீலமேகம் தொடங்கி வைத்தார் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் சண். ராமநாதன் பரிசுகள் வழங்கினார். தன்னலமற்ற மக்கள் நல பணியாற்றி வரும் மருத்துவர்கள் மோகன் தாஸ், மருது துரை, …
[12:27 pm, 17/7/2024] +91 88833 04350: கை கால் முதுகு இடுப்பு கழுத்து மூட்டு வலி நீங்க எளிய முறை!
பிரபல ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து ஆலோசனை!!
ராமநாதபுரம், ஜுன் 18-
இயந்திர மயமான உலகில் தற்போது 90 சதவீதம் பேருக்கு கை கால் முதுகு இடுப்பு பிடரி மூட்டு வலிகள் ஏற்பட்டு வலி நிவாரணிகளை தேடி அலைகின்றனர். இதில் பெண்கள் தான் அதிகமாக வலி நிவாரணம் தேடுகின்றனர். இதற்கு எளிமையான பரிகாரம் குறித்து பிரபல ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து விளக்கம் அளித்து உள்ளார்.
இராமநாதபுரம் பட்டணம்காத்தான் சுகம் ஆயுர்வேத வைத்தியசாலை பிரபல ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து மூட்டு வலியை உணவு முறையில் நிவர்த்தி செய்ய ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவர் இதுகுறித்து கூறியதாவது:
இன்றைய காலக்கட்டத்தில் வீட்டில் உள்ள பெண்களும் பெரும்பாலான ஆண்களும் குனிந்து நிமிர்ந்து வேலை பார்க்கும் நிலை இல்லை. எல்லாமே இயந்திர மயம் ஆனதால் உடலுக்கு கொடுக்க வேண்டிய பணிகள…
[12:27 pm, 17/7/2024] +91 88833 04350: 💐💐💐💐💐
[12:28 pm, 17/7/2024] +91 88833 04350: தொண்டியில் மீனவர்கள் நலன் கருதி மூடப்பட்ட அரசு ஐஸ் பிளாண்ட் மீண்டும் திறந்து செயல்பட வேண்டும்
தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா கோரிக்கை
ராமநாதபுரம், ஜுலை 18-
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி ஜெட்டி பாலம் அருகே மகா சக்தி புறத்தில் அரசு சார்பில் செயல்பட்டு வந்த ஐஸ் பிளான்ட் கடந்த சில ஆண்டுகளாக செயல்படவில்லை. இப்பகுதி மீனவர்களின் நலன் கருதி அரசு சார்பில் செயல்பட்டு வந்த ஐஸ் பிளான்ட் மீண்டும் துவக்க வேண்டும் என சமூக ஆர்வலரும் தமுமுகவின் மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் கடற்கரை பகுதியாகும். தொண்டியில் உள்ள மக்களின் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. மீன்பிடித் தொழிலை நம்பி தொண்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஏரா…