திருப்பூர் அவிநாசி ரோடு பி என் ரோடு இணைக்கும் வகையில் குமரனந்தபுரம் உள்ளது இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் வாகன போக்குவரத்து நிறைந்திருக்கும் இப்பகுதியில் மனமகிழ்மன்றம் என்ற பெயரில் மதுக்கூடம் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது இவ்வாறு அமைந்தால் மதுக்கூடத்திற்கு வரும் நபர்களால் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படும் அவர்கள் வரும் வாகனங்களால் விபத்துக்கள் நெருக்கடி ஏற்படுவதோடு தேவையற்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது பொதுமக்கள் வியாபார நிறுவனங்கள் நலன் கருதி மனமகில் மன்றம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என்று
அப்பகுதியின் பொதுமக்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.