நாகர்கோவில் வாட்டர் டேங்ரோட்டில் உள்ள பிஎஃப் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் நல சங்கம் சார்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொண்டவர்களை கைது செய்து போலீஸ் காவலில் வைத்திருந்த போது அவர்களை குமரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பாக தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் வி. வைகுண்டமணி மாநில இலக்கிய அணி இணை செயலாளர் சந்துரு என்ற ஜெயச்சந்திரன் 11 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் வடக்கு பகுதி கழகச் செயலாளருமான ஸ்ரீ லிஜா ஆகியோர் சந்தித்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர். நிகழ்வில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச்செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் மணி ஆகியோர் உடன் இருந்தனர்
ஓய்வூதியர்கள் நல சங்கம் சார்பாக மறியல் போராட்டம்
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics