சேலம் மாவட்டம்
பனமரத்துப்பட்டி ஒன்றியம் , நாழிக்கல்பட்டி ஊராட்சியில் கொழிஞ்சிப்பட்டி பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் குடிநீர் தேக்க தொட்டி அமைக்கும் பணியினை சேலம் கிழக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் பாரப்பட்டி க.சுரேஷ்குமார் அவர்கள் துவக்கி வைத்தார் .உடன் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி பழனிசாமி, மாவட்ட கழகப் பிரதிநிதி வெடிகாரன் புதூர் சேகர்,கிளைக் கழக செயலாளர்கள் ,கழக முன்னோடிகள், உடன் பிறப்புகள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்…