By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒரே ஆண்டில் 53 பேருக்கு பேஸ்மேக்கர் கருவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > ஒரே ஆண்டில் 53 பேருக்கு பேஸ்மேக்கர் கருவி
தஞ்சாவூர்மாவட்டம்

ஒரே ஆண்டில் 53 பேருக்கு பேஸ்மேக்கர் கருவி

தின தமிழ்
Last updated: August 5, 2024 3:18 pm
Published August 5, 2024
Share
SHARE

தஞ்சாவூர் ஆகஸ்ட் 5.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே ஆண்டில் 53 பேருக்கு பேஸ்மேக்கர் கருவி பொருந்தி சிகிச்சை அளிக்கப்பட்டு ள்ளதாக முதல்வர் பாலாஜி நாதன் கூறினார்.

   தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதயத்துடிப்பு குறைவாக உள்ளவர்களுக்கு அதனை சரி செய்ய தற்காலிக பேஸ்மேக்கர் கருவி, நிரந்தர பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சிகிச்சை மேற்கொண்டவர் கள் தொடர்ந்து மருத்துவ பரிசோத னைக்கு மாதாந்தோறும் வந்து செல்கிறார்கள். அவர்களை மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் இருதய நோய் நிபுணர்கள், செவிலியர்களுடன் அவர் ஆலோச னை நடத்தினார்.

   இது தொடர்பாக செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:

   தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேத் லேப் எனப்படும் இருதய உட்செலுத்தி கதிரியக்க ஆய்வு கூடம் 2019 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இதுவரை 9,975 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் மாரடைப்புக்கு உடனடியாக ஒரு மணி நேரத்திக்குள் செய்யும் சிகிச்சை 1,510 பேருக்கும், 24 மணி நேரத்திற்குள் 2,544 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

   இதய துடிப்பு குறைவினால் மயக்கம் ஏற்படுவதால் உயிரிழப் புகள் ஏற்படுகிறது .அதனை சரி செய்ய தற்காலிக இதய துடிப்பு கருவி (பேஸ்மேக்கர்) பொருத்தப் படும் .அதன்படி ,இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 163 பேருக்கு தற்காலிக இதயதுடிப்பு கருவியும், 53 பேருக்கு நிரந்தர இதயத்துடிப்பு கருவியும் பொருத்தப்பட்டு சிகிச் சை அளிக்கப்பட்டுள்ளது.

   இதில் சிலருக்கு சிறுவயதிலேயே இதய துடிப்பு குறைவாக ஏற்படுகி றது .அவர்களுக்கு இதயத்தில் இரு அறைகளிலும் இதய துடிப்பை தூண்டும் வகையில் கருவி 8 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை அளித்தால் ரூபாய் 4 இலட்சம் வரை செலவாகும். மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் தமிழக அரசின் மருத்து வ காப்பீடு திட்டத்தில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.

    அப்போது இருதயத்துறை தலைவர் ஜெய்சங்கர் ,விபத்து மற்றும் சிகிச்சை பிரிவின் மாநில த்திட்ட மேலாளர் மருது துரை, கண்காணிப்பாளர் ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

You Might Also Like

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்

நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகளில் தண்ணீர் வினியோகம்

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

வலை உலர வைக்கும் இடத்தில் தீ விபத்து

கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கல்வி

அரசு மகளிர் பள்ளியில் படித்து 10 ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு எம்எல்ஏ பாராட்டு

தின தமிழ் தின தமிழ் May 14, 2024
குவைத் நாட்டில் தீ விபத்தில் மரணமடைந்த க.ராமு
சட்ட உதவி முகாம் அகரம் தென் பகுதியில் நடைபெற்றது
மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பற்றி எரிந்த மரக்கடை
பிள்ளைகள் பராமரிக்க தவறியதால் மனைவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?