சேலம் ஹம் பர்கர் என்ற புதிய பர்கர் ஷாப் திறப்பு விழா திருச்சி மெயின் ரோடு குகை பாலம் அருகில் திறப்பு விழா நடைபெற்றது. இந்த புதிய கடை திறப்பு விழாவிற்கு சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் கலந்துகொண்டு நிறுவனத்தை திறந்து வைத்தார். புதிய விற்பனையை சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன் விற்பனையை துவக்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் மாவட்ட குற்றவியல் சங்கத் தலைவர் இமயவரம்பன், இஸ்மாயில், பரீத் அஹமது, முன்னாள் முத்தவல்லி சேலம் ஜாமியா மஸ்ஜித் நாசர்கான் என்கிற அமான், சுகாசினி செந்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி காஜா மைதீன், முகமது யாகூப், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக அப்துல் பாஷா பாய், தஞ்சை ஜனாப் யூசூப் ஷெரிஃப், கோவை ஜனாப் யாசர், ஜனாப் அமானுல்லா ஷெரிஃப், அன்சர் பாஷா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். டைரக்டர் ஹம் பர்கர் ஜாகிர் உசேன், முஹம்மது சமீர் ஆகியோர் அனைவரையும் வரவேற்று உபசரித்தார்கள்.
சேலம் ஹம் பர்கர் என்ற புதிய பர்கர் ஷாப் திறப்பு விழா

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics