By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுந்தரேசுவரர் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > சுந்தரேசுவரர் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு
மதுரைமாவட்டம்

சுந்தரேசுவரர் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு

தின தமிழ்
Last updated: October 14, 2024 9:26 am
Published October 14, 2024
Share
SHARE

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. மீனாட்சி அம்மன் முதல் நாள் மாலை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, ஊஞ்சல், முத்தங்கிச் சேவை, விறகு விற்ற லீலை, சுந்தரர் அவதாரம், ஸ்ரீவிநாயகரம் ஜனனம், எல்லாம் வல்ல சித்தர், மஹிஷாசுரமர்த்தினி, சிவபூஜை உள்ளிட்ட அலங்காரங்களில் எழுந்தருளினார். விழாவின் 10-ஆம் நாளான விஜயதசமியை முன்னிட்டு, மீனாட்சி அம்மனுக்கு சடை அலம்புதல் நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப் பின்னர், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் தனியாக எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் விஜய தசமியை முன்னிட்டு அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனி வேல் ராஜன் குத்து விளக்கினை ஏற்றி 108 வீனை இசை வழிபாடுகளை தொடங்கி வைத்தார்.

You Might Also Like

எம் எல் ஏ ராஜ்குமார் அங்கன்வாடி கட்டிடம் அமைப்பதற்கான அடிக்களை நாட்டினார்.

நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு தொடர் சாதனை விளக்க பொதுக்கூட்டம்.

அரசு மருத்துவ மனைகளில் இரத்த பரிசோதனை செய்து வரும் ஆய்வகங்களில் குடி நீர் தர நிர்ணய பரிசோதனை

அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

மதுரையில் விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு:

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடி மாநகராட்சியில் குடியை மறக்க மறுவாழ்வு மையம்

தின தமிழ் தின தமிழ் November 30, 2024
புதிய பஸ்களை தொடங்கி வைப்பதற்காக ஈரோடு வந்தார்
“உணவாய் உறவாய்” நண்பர்கள் அமைப்பினரின் உதவி திட்டம்
எம்ஜிஆர் மன்றம் சார்பில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக மாவட்ட செயலாளர் கே வி ராமலிங்கம் தொடங்கி வைத்தார்
விண்வெளி அறிவியல் முகாமில் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?