மதுரை பெருங்குடி
பர்மா காலனியில் அருள் பாளித்து வரும் அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவானது.
ஒரு வாரம் திருவிழாவாக உத்தேசித்து
கடந்த 9 ம் தேதி பால்குடம் அக்னி சட்டி ஊர்வலமும்
அதனைத் தொடர்ந்து முறைப்பாரி ஊர்வலமும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை
கோவில் கமிட்டி தலைவர் பிரதீப்ராஜா. மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கள் விழா
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics