By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இஸ்லாமிய கூட்டமைப்பு 300க்கு மேற்பட்டோர் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > இஸ்லாமிய கூட்டமைப்பு 300க்கு மேற்பட்டோர் மனு
மயிலாடுதுறை

இஸ்லாமிய கூட்டமைப்பு 300க்கு மேற்பட்டோர் மனு

Aswini GopalaKrishnan
Last updated: March 25, 2025 9:32 am
Published March 25, 2025
Share
SHARE

சீர்காழி அருகே கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட விவகாரம் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் கேட்காத மற்றும் பார்க்காத சம்பவங்களை ஒப்புக்கொள்ள சொல்லி மிரட்டுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக 300க்கு மேற்பட்டோர் மனு:-


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் பகுதியைச் சேர்ந்த அல்பாசித் என்பவர் தடை செய்யப்பட்ட ISIS இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி அன்று சென்னையில் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அல்பாசித்துடன் வாட்ஸ்ஆப் குழுவில் தொடர்பில் இருந்ததாக திருமுல்லைவாசல் பகுதியில் 15 வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு விசாரணை செய்தனர். அதனை தொடர்ந்து மேற்படி 15 நபர்களும் குறிப்பிட தினத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் கொடுத்தனர். இதுவரை 27 நபர்களுக்கு சம்மன் கொடுத்துள்ளதாகவும் இதில் சிலர் சிறுவர்களாகவும், கல்லூரி மாணவர்களாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கடந்த 15, 16 17 ஆகிய மூன்று தினங்கள் சீர்காழி காவல் நிலையத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர். அப்போது விசாரணைக்கு ஆஜரான சிலரிடம் அவர்களுக்கு தொடர்பில்லாத சம்பவங்களை கேட்டதாகவும், பார்த்ததாகவும் ஒப்புக் கொள்ளச் சொல்லி அதிகாரிகள் மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு வர முடியாத நபர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு வற்புறுத்துகின்றனர். இவ்வாறு இவர்கள் செயல்படுவதால் சகோதரர்களாக வாழ்ந்து வரும் மாற்று மத சகோதரர்கள் மத்தியில் ஒரு விதமான அச்சத்தையும் பிரிவினையும் உருவாக்க முயல்கிறார்கள்.இதனால் இப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே மேற்படி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், அதே நேரம் தவறு செய்பவர்களை சட்டப்படி தண்டிப்பதில் தங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக பெண்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் புகார் மனு அளித்துள்ளனர்.

You Might Also Like

செம்பனார்கோவில் மத்திய ஒன்றியம் திமுக சார்பில் சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்.

பத்து நாடுகளை சார்ந்த 40 வெளிநாட்டவர்கள் ஓம் நமச்சிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதி, மனமுருக சுவாமி தரிசனம் செய்தனர்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக 32 ஆம் ஆண்டு துவக்க நாளை

எம் எல் ஏ ராஜ்குமார் அங்கன்வாடி கட்டிடம் அமைப்பதற்கான அடிக்களை நாட்டினார்.

மயிலாடுதுறையில்பாரதிய ஜனதா கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மாவட்டம்

வாட்டர் டேங்க் அமைப்பதற்கு பூமி பூஜை

தின தமிழ் தின தமிழ் July 20, 2024
ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து சிகிச்சை
கண்டரமாணிக்கம் பகுதியில் நீர்நிலை சீரமைப்புப் பணி
திண்டுக்கல்லில் குணம் இருதய மைய திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?