By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 44 இடங்களில் மருத்துவ துறை சார்ந்த கட்டிடங்கள்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > 44 இடங்களில் மருத்துவ துறை சார்ந்த கட்டிடங்கள்!
திருப்பூர்மாவட்டம்

44 இடங்களில் மருத்துவ துறை சார்ந்த கட்டிடங்கள்!

தின தமிழ்
Last updated: August 12, 2024 6:59 pm
Published August 12, 2024
Share
SHARE

திருப்பூர்ஆக.12

 மாவட்டத்தில் மட்டும் 44 இடங்களில் மருத்துவத் துறை சார்ந்த கட்டிடங்கள் 12 கோடியே 21 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில்  கட்டப்பட்டு வருவதாக  மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  சுப்பிரமணி திருப்பூரில் பேட்டி!

 

 

திருப்பூர் வேலம்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை கட்டுமான பணிகளை  மருத்துவம் மற்றும் நல் வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ்,

சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ்,மாநகராட்சி ஆணையாளர் மாநகராட்சி மேயர்,அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்த ஆய்வை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணி ஜைகா நிதி நிறுவன உதவியுடன் இந்த அரசு மருத்துவமனை கட்டப்பட்டு வருவதாகவும். 47 கோடியே 56 லட்சம்  மதிப்பீட்டில்  மருத்துவமனையானது கட்டப்பட்டு வருவதாகவும் இந்த மருத்துவமனையில்

இரண்டு அதி நவீன அறுவை சிகிச்சை அரங்குகள்,அவசர அறுவை சிகிச்சை அரங்கு,டிஜிட்டல் முறையில் எக்ஸ் ரே.,  நோய் தொற்று கிருமிகள் நீக்கும் கருவிகள் என பல்வேறு வகையான மருத்துவ வசதியுடன்  செயல்பட இருப்பதாகவும்பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்கலை சேர்ந்த  தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி பணியாற்றுவதால் தற்போது  86 படுககைகள் கொண்ட இம்மருத்துவமனையை   100 படுக்கை களுடன் மேம்படுத்தப்படும். தற்போது  மருத்துவமனை பணிகள் அனைத்தும் முழுமை பெரும் தருவாயில் உள்ளதாக தெரிவித்தவர், செப்டம்பர் மூன்றாவது வாரம் திறப்பு விழா நடைபெற உள்ளதாகவும் இதனை முதலமைச்சர் திறந்து வைப்பார் என தெரிவித்தவர். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 24 இடங்களில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களும்., இது போக பல்வேறு இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் கட்டிட கட்டுமான பணியானது  நடைபெற்று வருவதாகவும்  தெரிவித்தவர் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 44 இடங்களில் மருத்துவத் துறை சார்ந்த கட்டிடங்கள் 12 கோடியே 21 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில்  கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

You Might Also Like

வர விடுமுறை கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

47 மற்றும் 48 வது வார்டில் புதிய பெயர்பலகையை நேற்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார்

எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை யொட்டி ஈரோடு மாநகர மாவட்டம் அ தி மு க அலுவலகத்தில் ரத்த தான முகாம்

சித்திரை மாதம் 18 நாள் பெருந்திருவிழா

சிங்காரப்பேட்டை அருகே நிலத்திற்கு செல்லும் வழி பாதை சம்பந்தமாக ஒருவருக்கு அறிவாளால் வெட்டு

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

தின தமிழ் தின தமிழ் September 10, 2024
16-ஆம் ஆண்டு அம்மனுக்கு பால்குடம்
“தூய்மையே சேவை” விழிப்புணர்வு பேரணி
பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை
ராஜராஜேஸ்வரி மருத்துவமனையில் 74 வயதான முதியவருக்கு முதல் முறையாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?