தருமபுரி கடைவீதியில் உள்ள ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி உடனாகிய மருதவாணிஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மாத கடைசி திங்கட்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு 108 சங்கு அபிஷேகமும், வெண்ணெய் காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. இதில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி உடனாகிய மருதவாணிஸ்வரர்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics