மதுரை ஆகஸ்ட் 23,
மதுரை மாவட்டம் பேரையூரில்
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைதீர்க்கும் மனுக்களை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பெற்றுக்கொண்டார். கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் உடன் உள்ளனர்.