சங்கரன்கோவில். செப்.17.
சங்கரன்கோவில் நகராட்சியில் தந்தை பெரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு நகராட்சி செயலாளர் சேர்மன் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார் நகராட்சி கமிஷனர் சபாநாயகம் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் சமூக நீதி நாள் நீதிமான் உறுதிமொழி ஏற்கப்பட்டது இதில் நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் ஆய்வாளர்கள் கருப்பசாமி, கைலாசம், கணக்காளர் பாலசுப்பிரமணியன் வருவாய் ஆய்வாளர் முருகன் சுகாதார , திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.