இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சுமார் 1500 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது இதில் திமுக தெற்கு மாவட்ட பிரதிநிதி து.ராஜா தலைமையில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்தர் ரமேஷ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்வின் போது கிழக்கு பகுதி செயலாளர் மற்றும் மாநகராட்சி 15 வது மண்டல குழு தலைவர் 192 வது மாமன்ற உறுப்பினர். இ.மதியழகன் 194 வட்ட செயலாளர்
கி.சத்யவேலன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.