மதுரை மே 29,
மதுரை மருத்துவக் கல்லூரியில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாநகர காவல் ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் மதுரை மாநகர காவல் துணை ஆணையர்கள் ஆகியோர் வருகின்ற ஜூன் 4 ந்தேதி அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மதுரையில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் ஆய்வு செய்தனர்.