By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
தென்காசிமாவட்டம்

கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது

தின தமிழ்
Last updated: December 23, 2024 5:46 pm
Published December 23, 2024
Share
SHARE

தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் அருவி அருகில் செல்வதற்கு மற்றும் அருவிக்கரை பகுதிகளில் கடை திறப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது வெள்ளம் குறைந்தும் இன்னும் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்காமல் மாவட்ட நிர்வாகம் காலம் கடத்தி வந்ததையடுத்து குற்றாலம் பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி மன்ற தலைவருமான கணேஷ் தாமோதரனிடம் வியாபாரிகள் முறையிட்டதையடுத்து அவர் மாவட்ட கழக செயலாளர்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன் மற்றும் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா   கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து வடக்கு மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான  கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா குற்றாலம் பேருந்து நிலையம் முன்பு கழக நிர்வாகிகளுடன் திடீர் முகாமிட்டு நிகழ்ச்சி ஒன்றிற்க்காக வருகை தந்த தொழில்துறை அமைச்சர் கணேசன் வாகனத்தை முற்றுகையிட ஆயத்தமான நிலையில் காவல் துணை கண்காணிப்பாளர் தமிழினியன் பேச்சுவார்த்தை நடத்தி    குளிக்க அனுமதி அளித்து விடுவோம் நீங்கள் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதற்கிணங்க முற்றுகை ஒத்திவைக்கப்பட்டது இதனால் குற்றாலம் பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது ஏற்கனவே குற்றாலம் அருவிக்கரை பகுதிகளைச் சார்ந்த வியாபாரிகள் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் அருவிகளில்  சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருந்தனர் இந்த சூழ்நிலையில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் குட்டியப்பா எடுத்த முயற்சியின் காரணமாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் வியாபாரிகளின் நலன் கருதி உடனடியாக குற்றால அருவிகளில் ஆய்வு மேற்கொண்டு குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் குளிப்பதற்கு அனுமதி வழங்கினர் இதனால் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் அனுமதி வழங்கிய தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் வியாபாரிகளுக்காக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு முழு முயற்சி எடுத்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் குட்டியப்பா , குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவர் கணேஷ் தாமோதரன் ஆகியோருக்கு வியாபாரிகள் சார்பாக நன்றி கூறினர்.

You Might Also Like

கடல் நாட்டுக்குத்தான் சொந்தம் பொன்னார் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறும்பனை பெர்லின் பதிலடி

இடைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி வெளியிட்டார்

சிறந்த சமூக பணியில் ஈடுபட்டுவர்களுக்குCSR & HR 2025 விருது வழங்கப்பட்டது.

எம் எல் ஏ ராஜ்குமார் அங்கன்வாடி கட்டிடம் அமைப்பதற்கான அடிக்களை நாட்டினார்.

நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு தொடர் சாதனை விளக்க பொதுக்கூட்டம்.

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
அரியலூர்மாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தின தமிழ் தின தமிழ் September 17, 2024
மேஜிக் மொமெண்ட்ஸ் போட்டோகிராபி கடை திறப்பு விழா
ஜல்லிகட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிதி
மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து சிறப்பு கருத்தரங்கு
வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் சங்கம் நடத்தும் 78 வது சுதந்திர தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?