தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அசோக் குமார் ஏற்பாட்டில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு புடவை, போர்வை வழங்கப்பட்டது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன்,நகர கழக செயலாளர் நாட்டன் மாது, பொருளாளர் தங்கமணி, முல்லைவேந்தன், டி .கே. ரவி ,கனகராஜ், ராஜா இந்நாள், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இளைஞர் அணி சார்பில் மாவட்ட இளைஞரணி

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics