சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அர்ச்சகர் மற்றும் பூசாரிகளுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் கால்நடைகளை வழங்கினார். கே இ பிரகாஷ் எம் பி உதவி ஆணையர் சுகுமார் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காயத்ரி இளங்கோ மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ் ஆர் செல்வம் சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
அர்ச்சகர் மற்றும் பூசாரிகளுக்கு தமிழ் வளர்ச்சி

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics