தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கான பணி ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி அவர்கள் வழங்கினார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics