தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்சங்கம் சார்பாக மாவட்டம் முழுவதும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற முடிவின்படி திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்துக்கு ஆ லோகநாதன் மாவட்ட தலைமை நிலைய செயலாளர் தலைமை தாங்கினார் வட்டார தலைவர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தற்போது கிராம நிர்வாக அலுவலர்களை டிஜிட்டல் கிராப் சர்வே பணியினை செய்ய சொல்லி நிர்பந்திப்பதை விட்டு விட்டு புதிதாக ஆட்கள் நியமித்து பணி செய்ய வேண்டி செயலாளர் செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார். திண்டுக்கல் மேற்கு மாவட்டம் முழுவதிலும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கை முழக்கம் செய்தனர்
திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics