தஞ்சாவூர். பிப்.9.
தஞ்சாவூர் அடுத்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி கலசங்கள் பொருத்தும் பணி தொடங்கியது.
இக்கோயில் கோவிலில் குடமுழுக்கு விழா வெங்கடேஸ்வர பூஜையுடன் பிப்ரவரி 3ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில் யாகசாலை பூஜைகள் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்குகிறது .தொடர்ந்து 6 கால யாக பூஜைகள் நிறைவடைந்த பிறகு பிப்ரவரி 10ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 10:30 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
இதையொட்டி கோயிலின் கலசங் கள் பொருத்தும் பணி தொடங்கி யது .இதில் அம்மன், துர்க்கை அம்மன், பேச்சியம்மன் சன்னதி யில் கோபுரத்தில் புதிதாக தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் பொருத்தப்படுகின்றன. மற்ற கோவில்கள் உள்ள கலசங்கள் மெருகூட்டப்பட்டு பொருத்தப்பட உள்ளன. இதைப்போல மொத்தம் 32 கலசங்கள் பொருத்தப் படுகின்ற ன மேலும் கோவில் கொடி மரத்தி லும் செப்பு கலசம் பொருத்தும் பணி முடிவடைந்துள்ளது.
இப்ப நீ இப்பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டார் மேலும் குடமுழுக்கு விழாவிற்கான முன்னேற்பாடுகள் அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தார் அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் பலர் உடனிருந்தனர்