மறைந்த முன்னாள் செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் முனைவர் எஸ் எம்.முசாகுதீன் அவர்களின்
8ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டு அவருடைய படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்கள்
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் ஞான வேலன், செம்பை வடக்கு ஒன்றை செயலாளர் பி.எம். அன்பழகன்,செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஹேப்பி ஹர்ஷத், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் சம்சுதீன்,முன்னா ஊராட்சி மன்ற தலைவர் ராஜா சாமிநாதன், சண்முகம் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.