கோவை ஜூலை: 19
கோவை மக்கள் பொதுநல சங்கம் நான்காம் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறந்த சமூக சேவகர் இளம் தொழிலதிபர் சிறந்த சாதனையாளர்கள் சிறந்த காவலர் சிறந்த பத்திரிக்கையாளர் விருது வழங்கும் விழா மற்றும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா அவிநாசி ரோடு அண்ணா சிலை அருகே உள்ள ஆருத்ரா ஹாலில் நடைபெற்றது
இந்த விழாவில்
பந்தய சாலை காவல் ஆய்வாளர் அர்ஜுன் குமார்
போக்குவரத்து காவல் ஆய்வாளர் கிழக்கு பாண்டியராஜன்
கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைமை இடத்து மருத்துவர் சரவண பிரியா
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஓய்வு பாஸ்கரன்
லயன் செந்தில் குமார்
ஆடம் அப்பாதுரை (இயக்குனர் ஆஃப்டர்
நூன் பிற்பகல்)
சூரியன் எப் எம் டைசன்
சைன் மேக்கர்ஸ்
ஃபைசல் அகமது
பிரசன்ன விதக்தன் பிரசன்ன மணிகண்டன்
நிழல் மையம் முருகன் கோவை மக்கள் பொது நல சங்கத்தின் கெளரவ ஆலோசகர் கனகராஜ்
பால் ராசு
நிறுவனர் தாய்த்தமிழ் அகாடமி
கோவை மக்கள் பொது நல சங்க செயலாளர் பிரகாஷ் கண்ணன் உள்ளடபலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
விழாவில் சிறந்த காவலர்கள்
சிறந்த சமூக சேவகர்கள்
இளம் தொழிலதிபர்கள்
சிறந்த பத்திரிகையாளர்கள்
அனைவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.அதை தொடர்ந்து
மாநகராட்சிபள்ளியில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர் 50க்கும்
மேற்பட்டோர்க்கு
இலவச கல்வி உபகரணங்கள்
வழங்கப்பட்டது விழாவில்100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மக்கள் நல பொதுநல சங்கத்தின் நிர்வாகிகள் ஆனந்தகுமார் பாலாஜி தனபால் நவீன் ஜோதிஷ்குமார் செந்தில்குமார் கிருஷ்ணகுமார் கண்ணன் ரஞ்சித் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
விழா முடிவில் மக்கள் நண்பன் ஆனந்த் நன்றி கூறினார்.