சங்கரன்கோவில் நகராட்சியில் விரைவில் திறக்கப்படவுள்ள புதிய பேருந்து நிலைய பணிகளை நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி பார்வையிட்டார்
உடன் நகராட்சி ஆணையாளர் சபாநாயகம், பொறியாளர் இர்வின் ஜெயராஜ், உதவி பொறியாளர் ராம் மோகன், மேற்பார்வையார் காந்தி,திமுக தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், காண்ட்ராக்டர் விக்னேஷ், ஆகியோர் உடன் இருந்தனர்.