மதுரை மார்ச் 18,
மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.71 மாடக்குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. அருகில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சுவிதா, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், உதவி ஆணையாளர் பார்த்தசாரதி, மாமன்ற உறுப்பினர் முனியாண்டி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.