மதுரை ஜனவரி 24,
மதுரை மாநகராட்சி மகபூப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் “மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாணவிகளுக்கு மஞ்சப்பைகளை மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார் அருகில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, மாமன்ற உறுப்பினர் மகாலெட்சுமி, ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஆகியோர் உடன் உள்ளனர்.