சங்கரன்கோவிலில் தென்காசி வடக்குதிமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த தினம் விழா நடைபெற்ற போது கிரிம் பன்கள் வழங்கப்பட்டது இந்த கிரீம் பன்கள் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர்த்தும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம் எல் ஏ தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீ குமார் தலைமையில் கிரீன் பன்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் திமுகவினர் மாநில மாவட்ட நகர பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் கிளை பொறுப்பாளர்கள் வார்டு பொறுப்பாளர்கள் கவுன்சிலர்கள் திமுக உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தென்காசி வடக்குதிமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த தினம் விழா

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics