மதுரை டிசம்பர் 28,
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை பெரியார் அரங்கில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவையொட்டி மவுன அஞ்சலி தெரிவிக்கப்பட்டது அருகில் ஆணையாளர் ச.தினேஷ் குமார், துணை மேயர் தி.நாகராஜன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.