By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அண்ணல் அம்பேத்கரின் 134 பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > அண்ணல் அம்பேத்கரின் 134 பிறந்தநாள் விழா
சிவகங்கை

அண்ணல் அம்பேத்கரின் 134 பிறந்தநாள் விழா

Aswini GopalaKrishnan
Last updated: March 19, 2025 2:42 pm
Published March 19, 2025
Share
SHARE

சிவகங்கை: மார்ச்:18
சிவகங்கை இந்திரா நகரில் மாநில ஆதிதிராவிடர் நல விழிப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டமானது மாவட்ட செயலாளர் பெரியார் இராமு தலைமையிலும் ஒன்றிய அவைத்தலைவர் சேதுராமன், மாவட்ட பொருளாளர் இலந்தங்குளம் மதியழகன், வழககறிஞர்
ஜெயபால் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன.

வருகின்ற ஏப்ரல் 14 அன்று பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை வெகுசிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் படித்து முடித்த வேலையற்ற ஆதிதிராவிட இளைஞர்கள் 200 பேருக்கு
தாட்கோ மூலம் தொழில் முனைவோர் பயிற்சி வழங்க 25.4.2025 அன்று நடைபெறும் சட்டமன்ற மானியக்கோரிக்கையின் போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் மாநிலத்தலைவர் பூமிநாதன், மகளிரணி குணவதி, ரகசியமணி, மாவட்ட துணைச்செயலாளர் கணேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலு, ஒன்றிய செயலாளர் சஞ்செய் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

You Might Also Like

கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு

அதிமுக சார்பில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

ஆட்சியரிடம் மனுக் கொடுத்த அறக்கட்டளை நிர்வாகி

கல்லல் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுக்கூட்டம்.

மாவட்ட ஆட்சித்தலைவர்ஆஷா அஜித் பள்ளி வாகனங்களில் கூட்டாய்வு :

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

அருள்மிகு திரௌபதை அம்மன் கோவில் பூக்குழி விழா

Aswini GopalaKrishnan Aswini GopalaKrishnan April 23, 2025
காட்பாடியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
காற்றுடன் கூடிய கனமழையால் கரிசல்வயல்
திருப்பத்தூர் மாவட்ட கே.சி.வீரமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
60 நாட்கள் தடைக்காலம் முடிந்து மீன்பிடி தொழிலு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?