ரேசன் கடையை திடீரென முற்றுகையிட்ட அதிமுகவினர் – பூதப்பாண்டி – ஏப்ரல் – 04-பூதப்பாண்டியில் உள்ளரேசன் கடைகள் முன்பு அதிமுகவினர் தீடீர் முற்றுகை போராட்டம் பூதப்பாண்டி தெற்கு ரத வீதியில் இரண்டுரேசன் கடைகள் செயல்பட்டு வருகிறது இந்த கடைகளில் பொருட்கள் வாங்கும் பொழுது கைரேகை பதிவு செய்யும் முறை இருந்து வருகிறது தற்போது உள்ளமுறைப்படி இந்த கடையில் எத்தனை பொருட்கள் வாங்குகிறோமோ அத்தனை முறையும் கைரேகைபதிவு செய்தால் தான்பொருட்கள் வாங்க முடியும் என்றும் இதனால் பயனாளிகளுக்கு கால தாமதம் ஏற்ப்படுவதோடுஅலைகழிக்கப்பட்டு வருகிறார்கள் எனவும்இதனை கண்டித்து தோவாளை ஒன்றிய அதிமுகசெயலாளரும்(தெற்கு) ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவருமானமுத்துக்குமார் தலைமையில் அதிமுகவினர் நேற்று ரேசன்கடையினை திடீர்முற்று கைப்போராட்டம் நடத்தினர் அவருடன்அண்ணா தெழிற்சங்க செயலாளர் அன்னை ஏகதாஸ் , அ தி மு க ஒன்றிய பொருளாளர் (வ) வெங்கடேஷ்ஆனந்த், ராஜேந்திரன்மற்றும் அதி முவினர் கலந்துக்கொண்டனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான து பின்னர் இந்த முறையினை மாற்றி பழைய முறையினை பின்பற்ற வேண்டும் என தோவாளை தாசில்தார் கோலப்பனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்
ரேசன் கடையை திடீரென முற்றுகை அதிமுகவினர்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics