By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை வீரனுக்கு சிலை அமைக்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > மதுரை வீரனுக்கு சிலை அமைக்க வேண்டும்
ஈரோடுமாவட்டம்

மதுரை வீரனுக்கு சிலை அமைக்க வேண்டும்

தின தமிழ்
Last updated: July 19, 2024 10:54 am
Published July 19, 2024
Share
SHARE

 ஈரோடு ஜூலை 19

 சுதந்தர போராட்ட வீரர் பொல்லான்  நினைவு நாள் ஈரோடு அருகே உள்ள அரச்சலூர் நல்ல மங்கா பாளையத்தில் கடைபிடிக்கப்பட்டது இதை ஒட்டி அவரது படத்துக்கு ஆதி தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன் 

மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் 

இதன்பிறகு அவர்  கூறியதாவது மதுரை வீரனுக்கு பல இடங்களில் கோவில் உள்ளது அவரை தெய்வமாக வணங்கி வருகிறார்கள் எனவே அவருக்கு தமிழக அரசு சிலை வைத்து மணி மண்டபம் கட்ட வேண்டும் .ஆணவ படுகொலைகள்  பல  இடங்களில் தொடர்ந்து நடந்து  வருகிறது  .இந்த ஆணவப் படுகொலைகளை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதை தடுக்க அரசு சட்டம் இயற்ற வேண்டும் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்டிராங்கின் கொலை வழக்கில்  சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகளை கைது செய்ய வேண்டும் 

இவ்வாறு அவர் கூறினார் 

இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் விசு குமார் அமைப்பு செயலாளர்  திலீபன் மாநில ஆலோசகர் விடுதலை குமார் மாவட்ட செயலாளர் தினகரன்  அமைப்பு செயலாளர் திலீபன்  மாவட்ட தலைவர் குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபர் மீது துப்பாக்கி சூடு

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு காசோலை

ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திமுக சார்பில் நீர்மோர் ஜூஸ்

சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம்

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திண்டுக்கல்மாவட்டம்

எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

தின தமிழ் தின தமிழ் August 29, 2024
பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
தேய்பிறை அஷ்டமி காலபைரவர் பூஜை
காணொலிக் காட்சி வாயிலாக, புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்
மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?