திருப்புல்லாணி, ஆக.21-
அரசு ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர் களை இணைக்க வேண் டும் என்ற எழுந்துள்ளது. கோரிக்கை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் திருப் புல்லாணி ஒன்றிய தலை வர் சேகு ஜலாலுதீன் கூறி யதாவது:
ஊராட்சி செயலாளர் களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் றார். இணைக்க பலமுறை வலியுறுத்தியும் அரசு கண் டுகொள்ளவில்லை. இதை யடுத்து இன்று (ஆக. 21)தற்செயல் விடுப்பு எடுத்து மாநிலம் முழுவதும் அந் தந்த கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
அதன் கோரிக்கை றப்படவில்லை செப்.27ல் ‘ பிறகும் நிறைவேற் எனில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு மாநில அளவிலான முறையீட்டு இயக்கம் நடக்கிறது என்றார்
மாவட்டத் தலைவர் திருமுருகன், ஒன்றிய செய லாளர் பழனி முருகன் ஒன்றிய பொறியாளர் வாணி ஸ்ரீ, மாவட்டம் மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி,மாவட்ட இணை செயலாளர் நளினி தேவி, மாவட்ட துணைத் தலைவர் மங்களசாமி உட னிருந்தனர்.