By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 200 இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > 200 இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்
இராமநாதபுரம்

200 இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்

Aswini GopalaKrishnan
Last updated: March 17, 2025 3:59 pm
Published March 17, 2025
Share
SHARE

ராமநாதபுரம், மார்ச் 16-
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் எம் ஏ முனியசாமி தலைமையில்,
மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஆர் ஜி மருதுபாண்டியன் ஏற்பாட்டில் மண்டபம் மேற்கு ஒன்றியம் தேர்போகி கிராமத்தைச் சேர்ந்த
200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை தாங்கள் சார்ந்த கட்சியில் இருந்து விடுவித்துக் கொண்டு ஆர்வத்தோடு அதிமுகவில் இணைந்தனர்.
ராமநாதபுரம் பாரதி நகர் தனியார் திருமணம் மஹாலில் மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஆர் ஜி மருது பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
இந்தியா மக்கள் கல்வி முன்னேற்ற கழக ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் சங்கர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சூர்யா, ஓபிஎஸ் அணி ஒன்றிய தலைவர் பழனிக்குமார், பாஜக ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராம்ஜி ஆகியோர் தலைமையில் அதிமுக ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் முன்னிலையில்
அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற துணை துணைச் செயலாளர் மலேசியா பாண்டியன், அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், அம்மா பேரவை இணைச்செயலாளர் ராஜவர்மன், எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் ரெத்தினம், தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் மண்டல செயலாளர் சரவணகுமார், முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் கருணாகரன், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் சங்கர் (எ) ஜெயச்சந்திரன், மாவட்ட அம்மா பேரவை இணைசெயலாளர் நாட்டுக்கோட்டைஜெய கார்த்திகேயன், மாவட்ட மாணவரணி இணைசெயலாளர் வினோத், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ராமமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் செந்தமிழ்செல்வம், தேர்போகி வடக்கு கிளை செயலாளர் கருங்கு, நல்லதம்பிவலசை கிளை செயலாளர் சரவணகுமார், பட்டணம்காத்தான் மேற்கு கிளை செயலாளர் நாகராஜன், கிருஷ்ணா நகர் கிளை செயலாளர் பஞ்சாட்சரம், ஆத்மநாதசாமி நகர் வடக்கு கிளை செயலாளர் தட்சிணாமூர்த்தி, அமிர்தா நகர் கிளை செயலாளர் கார்த்திகேயன், ரோஸ் நகர் கிளை செயலாளர் கண்ணன், ஒன்றிய இளைஞரணி விக்னேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருது பாண்டியன் பேசும் போது, “2026 ல் மக்கள் பேர் ஆதரவுடன் எடப்பாடியார் முதலமைச்சர் ஆகப் பதவி ஏற்பது உறுதி.அதன் வெளிப்பாடு தான் தற்போது மக்கள் மத்தியில் அதிமுகவிற்கு அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இங்கு இணைந்துள்ள இளைஞர்களின் கூட்டம் தானாக சேர்ந்த மக்கள் ஆதரவு பெற்ற கூட்டம், இதுவே அதிமுகவின் வெற்றிக்கு சாட்சியாகவும்” என்று புகழ்பட பேசினார்.
மாவட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகிறேன் தற்போது அதிமுகவில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பது நன்கு மக்களுக்கு தெரிந்து விட்டது அதனால் உங்களைப் போன்ற இளைஞர்கள் இளம் பெண்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்கள் உற்சாகத்துடன் அதிமுகவில் இணைந்து வருவது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. இது போன்ற சிறப்புமிக்க நிகழ்ச்சியை நடத்துவதில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் எப்போதும் தன்னலம் கருதாது முதல் நபராக கட்சிப் பணி ஆற்றி அனைவரின் பெரும் ஆதரவை பெற்று மக்களின் நல் ஆசியுடன் கட்சியை சிறப்பாக வளர்த்து வருகிறார் அவரது பணி பாராட்டுக்குரியது என்று பெருமைப்பட பேசினர்.

You Might Also Like

ராமநாதபுரம் அரண்மனை அருகில் பாஜ க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் பிறந்தநாள் விழா

ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தீர்மானம்

உத்தரகோசமங்கையில் தென்காசி பக்தரின் 14 பவுன் நகை மற்றும் பணத்தை மீட்டு தந்த அதிமுக தொண்டருக்கு பாராட்டு

ராமநாதபுரத்தில் காந்திமதியம்மாள் அறக்கட்டளை சேவை துவக்க விழா

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஈரோடுமாவட்டம்

30 ஆயிரம் கடைகள் அடைப்புபல கோடி வர்த்தகம் முடக்கம்

தின தமிழ் தின தமிழ் December 2, 2024
தஞ்சாவூர் மாவட்டம் மாநில அளவில் பிளஸ்2 தேர்வில் 12ம் இடம் 95.80% மாணவர்கள் தேர்ச்சி
செங்குந்த மகாசன சங்கத்தின் 29 -ஆம் ஆண்டை
கோரிக்கை மனு அளித்த நாம் தமிழர் கட்சியினர்
நுகர்வோர் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான புதிய மின்னணு திரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?