By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கம்யூனிஸ்ட்சிங்காரவேலர்பிறந்தநாள் மற்றும்நூல் அறிமுக கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > கம்யூனிஸ்ட்சிங்காரவேலர்பிறந்தநாள் மற்றும்நூல் அறிமுக கூட்டம்
தருமபுரிமாவட்டம்

கம்யூனிஸ்ட்சிங்காரவேலர்பிறந்தநாள் மற்றும்நூல் அறிமுக கூட்டம்

தின தமிழ்
Last updated: February 24, 2025 10:27 am
Published February 24, 2025
Share
SHARE

தருமபுரியில் சிந்தனை சிற்பி இந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர் பிறந்தநாள் மற்றும் நூல் அறிமுக கூட்டம் இலளிகம் தியாகி ஆர். பச்சாகவுண்டர் நினைவு படிப்பகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு இலக்கிய பெருமன்ற மாவட்டச் செயலாளர் தோழர் சின்னகண்னன்,மாவட்ட பொருளாளர் தோழர் வீரபத்திரன்,  மாதையன், பச்சாகவுண்டர், ராஜகோபால், தனக்கோட்டி, செல்வம், ராஜி,அலமேலு, எத்துராஜ், காளியம்மாள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். முன்னாள் எம். பி. மற்றும் எம். எல். ஏ வான தோழர்  அப்பாதுரை எழுதி வெளியிட்ட  “எனது அரசியல் நினைவலைகள்” என்ற நூலை மாதையன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மேனாள் பொதுச் செயலாளர் தோழர் இரவீந்திரன் எழுதி வெளியிட்ட நூலை  பிரதாபன் அறிமுகப்படுத்தி பேசினார்கள். இறுதியில்  கிருஷ்ணன் நன்றி தெரிவித்து பேசினார்.

You Might Also Like

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபர் மீது துப்பாக்கி சூடு

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு காசோலை

ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திமுக சார்பில் நீர்மோர் ஜூஸ்

சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம்

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணி

தின தமிழ் தின தமிழ் September 17, 2024
இரண்டு புதிய இடங்களில் தானியங்கி சிக்னல் திறப்பு விழா!!
வேலூரில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் விழா
நாகல்நகர் பள்ளிவாசலில் முதன்முறையாக காம்பானியோ இலவசத் தெரபி முகாம்.
புதிய17 பேருந்து சேவைகள் துவக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?