மதுரை பிப்ரவரி 19,
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை மேயர் இந்திராணி பொன்வசந்த் பெற்றுக் கொண்டார் அருகில் ஆணையாளர் சித்ரா விஜயன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் முகேஷ் சர்மா, உதவி ஆணையாளர் சாந்தி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.