By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கதவு திறக்கப்படவில்லை பயணிகள் அவதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > கதவு திறக்கப்படவில்லை பயணிகள் அவதி
திண்டுக்கல்மாவட்டம்

கதவு திறக்கப்படவில்லை பயணிகள் அவதி

தின தமிழ்
Last updated: February 14, 2025 12:18 pm
Published February 14, 2025
Share
SHARE

கொடைரோடு பிப் .13

 

திண்டுக்கல் மாவட்டம்  

கொடை ரோடுஅருகில் சுங்கச் சாவடி செயல்பட்டு வருகிறது திண்டுக்கல் மதுரை சென்னை பெங்களூர் தூத்துக்குடி ஆகியமுக்கிய சாலையாக உள்ளது  அந்த வழியாக செல்லும் போது சுங்கச் சாவடியில் நேரடியாக பணம் செலுத்தும் முறை அல்லது ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளது ஆனால் மதுரையில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து கொடைரோடு சுங்கச் சாவடிகள் கடக்கும்போது கதவு திறக்கப்படவில்லை அந்த அரசு பேருந்தில் பணம்செலுத்தும் முறை காலாவதி ஆகிவிட்டது சுங்க சாவடியில் வேலை செய்யும் ஊழியர்கள் பணம் இல்லாத காரணத்தினால் கதவு திறக்கப்படவில்லை பணம் செலுத்தினால் கதவு திறக்கப்படும் என்று அறிவுறுத்தினர் அரை மணிநேரம் கடந்தும் முடிவுக்கு வரவில்லை  பயணிகள் ஆத்திரமடைந்து  சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதன்பிறகு நடத்துனர் அதிகாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தப்பட்டது அதன் பிறகு சுங்கச்சாவடி கதவு திறக்கப்பட்டதுஅப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பாய் காணப்பட்டது

You Might Also Like

கரும்பு நடவு வயல்களை அமைச்சர் ராஜேந்திரன் கள ஆய்வு

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

அரசுப்பள்ளிகளில் ரூ.42.72 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை

வர விடுமுறை கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

47 மற்றும் 48 வது வார்டில் புதிய பெயர்பலகையை நேற்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார்

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆர்.எஸ்.பி., மோட்டார்ஸில் ஆடி பெருக்கு சிறப்பு விற்பனை

தின தமிழ் தின தமிழ் August 5, 2024
மூதாட்டியின் 3 பவுன் நகையை பறித்த பெண்கள்
கூடுதல் பெட்டிகள் இணைக்க ரயில்வே மேலாளரிடம் கோரிக்கை
ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் முகாம் நடைபெற்றது.
தேசிய அறிவியல் கருத்தரங்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?