By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொலை வழக்கு தொடர்பாக ஆயூள் தண்டனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொலை வழக்கு தொடர்பாக ஆயூள் தண்டனை
கனஂனியாகுமரிமாவட்டம்

கொலை வழக்கு தொடர்பாக ஆயூள் தண்டனை

தின தமிழ்
Last updated: December 9, 2024 12:02 pm
Published December 9, 2024
Share
SHARE

களியக்காவிளை, டிச- 9


    களியக்காவிளை அருகே படந்தாலு மூடு பகுதியை சார்ந்தவர் கங்காதரன் மகன் உதயகுமார். இவர் அ.தி.மு.க முன்னாள் நிர்வாகியாக பதவி வகித்து வந்தார். 2017ம் ஆண்டு காலகட்டத்தில் படந்தாலு முடு பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தார். இவருக்கு படந்தாலுமூடு பகுதியில் லாட்ஜ் ஒன்று உள்ளது. இந்த விடுதியில் மதுபான கடை நடத்தி வந்தார். இதில் மது குடிக்க வந்த படந்தாலு மூடு பகுதியை சார்ந்த அப்பு ஆசாரி மகன் விஷ்ணுவை கள்ளக் காதல் விவகாரத்தில் உதயகுமார் மற்றும் பிஜு என்பவர்  தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த விஷ்ணு சிகிட்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்துள்ளார்.

      இந்த கொலை வழக்கு குழித்துறை நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில் பிஜு ஏற்கனவே இறந்து விட்ட நிலையில்,  நேற்று முன்தினம்  உதயகுமாருக்கு  ஆயுள் தண்டனையும் ரூ5 – ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு சம்மந்தமாக ஆயூள் தண்டனை கைதி உதயகுமார் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

You Might Also Like

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபர் மீது துப்பாக்கி சூடு

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு காசோலை

ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திமுக சார்பில் நீர்மோர் ஜூஸ்

சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம்

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

இரணியல் அருகே போதை கும்பல் அட்டகாசம்

தின தமிழ் தின தமிழ் February 6, 2025
பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு பணி
வித்யாரம்பத்தில் மழலையர் மாணவர்கள் சேர்க்கை
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம்
மரக்கன்றுகளை நட்ட காவல்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?