மதுரை நவம்பர் 21,
மதுரை மாநகராட்சி அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவில் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு மேற்கொண்டார் அருகில் மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ குமார், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், மாமன்ற உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோர் உடன் உள்ளனர்