By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம்
திண்டுக்கல்மாவட்டம்

பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம்

தின தமிழ்
Last updated: November 3, 2024 10:40 am
Published November 3, 2024
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நேரு யுவ கேந்திரா அலுவலக மூலம் மேர 

யுவ பாரதத்துடன் தீபாவளி என்ற தலைப்பில்  திண்டுக்கல் நேரு யுவ கேந்திரா மற்றும்  காந்திகிராம பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் சின்னாளப்பட்டி பேரூராட்சி அலுவலகம் சேர்ந்து உழவர் சந்தை, பேருந்து நிலையம், பொது இடங்கள் மற்றும் கடைவீதிகள் போன்ற பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டன.மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உதவிகள் செய்தும், மருத்துவமனையில் நடைபெறக்கூடிய சேவைகள் பற்றியும் தன்னார்வலர்கள் அறிந்து கொண்டனர். காவல்துறையுடன் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நேரு யுவகேந்திரா அலுவலக மாவட்ட இளையோர் அலுவலர் சரண் வி கோபால் மற்றும்  நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் நாகமணி மற்றும் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர், காவல்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தன்னார்வலர்களும் ,மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

You Might Also Like

வர விடுமுறை கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

47 மற்றும் 48 வது வார்டில் புதிய பெயர்பலகையை நேற்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார்

எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை யொட்டி ஈரோடு மாநகர மாவட்டம் அ தி மு க அலுவலகத்தில் ரத்த தான முகாம்

சித்திரை மாதம் 18 நாள் பெருந்திருவிழா

சிங்காரப்பேட்டை அருகே நிலத்திற்கு செல்லும் வழி பாதை சம்பந்தமாக ஒருவருக்கு அறிவாளால் வெட்டு

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

போலியான சித்த மருத்துவ சென்டர் மையங்களுக்கு சீல்

தின தமிழ் தின தமிழ் July 31, 2024
அரசு நலத்திட்ட உதவிகளை பால் வளத்துறை அமைச்சர்
ஒட்டேரியில் இலவச கண் பரிசோதனை முகாம் .
மேல சூரங்குடியில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலை
நல்லம்பள்ளி வட்டம் ,முத்தம்பட்டியில் உள்ள ஸ்ரீ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?