By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேரளாவுக்கு பாறை பொடி கடத்திய டாரஸ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேரளாவுக்கு பாறை பொடி கடத்திய டாரஸ்
கனஂனியாகுமரிமாவட்டம்

கேரளாவுக்கு பாறை பொடி கடத்திய டாரஸ்

தின தமிழ்
Last updated: October 21, 2024 11:49 am
Published October 21, 2024
Share
SHARE

 நாகர்கோவில் அக்  21 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீசார் வடசேரி அப்டா மார்க்கெட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நெல்லை மாவட்டத்தில் இருந்து குமரி மாவட்ட வழியாக கேரளாவுக்கு பாறைபொடி கொண்டு வந்த  டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி போலி பாஸ் தயாரித்து பாறை பொடி கடத்துவது  தெரியவந்தது. மேலும் டாரஸ் லாரிக்கு பாதுகாப்பாக மூன்று சொகுசுகாரில் வந்த கொல்லங்கோடு மனோஜ்(32),அம்பலத்துவிளை டார்வின் ராஜ்(31),அவரது தம்பி டார்லின்ராஜ்(21)சித்திரங்கோடு அனீஷ்குமார்(32),காப்பிகாடு ராஜேஷ் (49), கொல்லங்கோடு வினிஷ்ராஜ்(43), கேரளா மாநிலம் செங்கவிளை ரெதீஷ் (41), ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.மேலும் தப்பியோடிய பாலத்துவிளை பகுதியை சேர்ந்த ரிஜோ (30),சுதர்ராஜ், மார்த்தாண்டம் அனீஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.போலீ பாஸ் தயாரித்து லாரியில் பாறை பொடி கடத்திய சம்பவம் நாகர்கோவிலில் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

You Might Also Like

எம் எல் ஏ ராஜ்குமார் அங்கன்வாடி கட்டிடம் அமைப்பதற்கான அடிக்களை நாட்டினார்.

நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு தொடர் சாதனை விளக்க பொதுக்கூட்டம்.

அரசு மருத்துவ மனைகளில் இரத்த பரிசோதனை செய்து வரும் ஆய்வகங்களில் குடி நீர் தர நிர்ணய பரிசோதனை

அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

மதுரையில் விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு:

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தேனிமாவட்டம்

புதிய அடையாள அட்டை வழங்கும் விழா

தின தமிழ் தின தமிழ் June 27, 2024
மாவட்டத் தலைவர் நியமிக்க வலியுறுத்தி ஒட்டுமொத்த குரல்!
தருமபுரி நகராட்சி நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டம்
புதிதாக பொறுபேற்றுள்ள மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்
இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?