By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காட்பாடி காந்திநகர் வழியாக அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படாத அவலம்: பயணிகள் கடும் பாதிப்பு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > காட்பாடி காந்திநகர் வழியாக அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படாத அவலம்: பயணிகள் கடும் பாதிப்பு!
வேலூர்

காட்பாடி காந்திநகர் வழியாக அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படாத அவலம்: பயணிகள் கடும் பாதிப்பு!

தின தமிழ்
Last updated: May 1, 2024 11:43 am
Published May 1, 2024
Share
SHARE

வேலூர் மே-1

வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகர் வழியாக அரசு நகரப் பேருந்துகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இயக்கப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது காட்பாடி காந்தி நகர் பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து முடிந்தன. சாலை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஆகியும் காட்பாடியில் இருந்து பாகாயம் செல்லும் அரசு நகரப் பேருந்துகள் மற்றும் தனியார் நகரப் பேருந்துகள் அதேபோன்று பாகாயம் பகுதியில் இருந்து புறப்பட்டு காட்பாடிக்கு வரும் அரசு நகர பேருந்துகள் மற்றும் தனியார் நகர பேருந்துகள் யாவும் காந்தி நகர் பகுதியில் வந்து செல்லாமல் நேரடியாக சித்தூர் -கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வண்ணமாக உள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வேலூர் ரங்காபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் பயணிகள் சார்பில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் பொதுமக்கள் புகாரை துச்சமென நினைத்து காற்றிலே பறக்க விட்டு விட்டு மண்டல மேலாளர் முதல் கிளை மேலாளர்கள் மற்றும் நேரக்காப்பாளர்கள் என அனைவரும் அலட்சியப் போக்குடனும் தெனாவெட்டுடனும் செயல்பட்டு கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பகல் வேளையில் வெயில் சுட்டெரிக்கும் நிலை இருக்கிறது. இரவு வேளையில் நடந்து செல்லும் நிலைக்கும் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காந்திநகர் பகுதியில் உள்ளவர்கள் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வருபவர்களும் ஓடை பிள்ளையார் கோயில் அருகிலேயும், விருதம்பட்டு அருகிலேயும் வந்து பேருந்து ஏறிச் செல்ல வேண்டிய பரிதாபம நிலை பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் மற்றும் இந்த அரசு பேருந்துகளை இயக்குதல் மற்றும் பராமரிப்பு பிரிவில் அதிகாரிகள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பொதுமக்களின் நலன் கருதி மீண்டும் காந்திநகர் வழியாக அரசு மற்றும் தனியார் நகர பேருந்துகளை இயக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் நலன் கருதி வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பேருந்துகள் மக்கள் நலனுக்காக இயக்கப்படுகிறதா அல்லது அவரவர்கள் விருப்பத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகிறதா? என்பதற்கு விடை காண வேண்டும் என்பதே பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. சேவை என்ற நோக்கில் பர்மிட் வாங்கிக் கொண்டு பேருந்துகளை இயக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் அரசு பேருந்து மேலாண் இயக்குநர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உதவும் வகையில் பேருந்துகளை முறையான வழித்தடத்தில் மீண்டும் இயக்க உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரது ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .மீண்டும் காட்பாடி காந்தி நகர் வழியாக பேருந்துகள் இயக்கப்படுவது எப்போது? என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது.

You Might Also Like

கஸ்பா சி. எஸ் .ஐ .செயின்ட். ஜான் தெலுங்கு சர்ச்சில் இலவச கண் பரிசோதனை முகாம்

உண்ணாமலை சமுத்திரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் திருவிழா.

அம்பேத்கர்134 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்

செங்குட்டையில் அருள்மிகு பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக பாலாலய நிகழ்வு விழா

காந்திநகரில் பிளாக் அண்ட் ஸ்பேஸ் ஆர்க்கிடெக்ஸ்ட்ஸ் திறப்பு விழா

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரி

நீதி விசாரணை வேண்டி ஆர்பாட்டம்.

Aswini GopalaKrishnan Aswini GopalaKrishnan April 9, 2025
விஜய் தமிழக வெற்றி கழகம் அறிமுக கூட்டம்
தலைமை ஆசிரியருக்கு கன்னத்தில் பளார் விட்ட பெண்
மக்களின் நலனுக்காகவும் முழுமூச்சாக பாடுபடுவேன்
ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி திருக்கோயிலில் ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?