By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தேனி > பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்
தேனிமாவட்டம்

பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்

தின தமிழ்
Last updated: September 26, 2024 11:13 am
Published September 26, 2024
Share
SHARE

தேனி செப் 26:

 

தேனி மாவட்டம் பங்களா மேட்டில் தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் கட்டிடப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஹானஸ்ட் ராஜ் தலைமையில் நடைபெற்றது இது பற்றி அவரிடம் கேட்டபோது “நாங்கள் தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நல சங்கத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறோம் நாங்கள் தேனி மாவட்டத்திலும் தேனி மாவட்டத்தைச் சார்ந்த கேரள மாநிலத்திற்கும் கட்டுமான பொருட்களை ஏற்றி விற்பனை செய்து கொண்டு வருகிறோம் இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் செயல்படும் வைகை கல்குவாரி மற்றும் ஜல்லி கிரஸர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி திடீரென பல மடங்கு விலை ஏற்றம் செய்தனர் இதுவரை கடந்த ஒரு ஆண்டுகளில் மூன்று முறை விலையற்றம் செய்யப்பட்டுள்ளது அதில் யூனிட் ஒன்றுக்கு 200 முதல் 300 வரை மட்டுமே உயர்த்தப்பட்டது ஆனால் இந்த முறை ஒரு யூனிட்டுக்கு 3000 இருந்த எம் சாண்ட் நான்காயிரம் ரூபாயாகவும் நான்காயிரம் இருந்த பி சாண்ட் 5000 ரூபாயாகவும் பல மடங்கு வித்தியாசத்தில் விலை ஏற்றம் செய்யப்பட்டது இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாங்களும் கட்டுமான தொழிலாளர்களும் பொதுமக்களும் மற்றும் எங்களைச் சார்ந்த நிறுவனங்களும் 19/9/2024 முதல் கிரஷர் சங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டித்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்திருக்கிறோம் மேலும் எங்களது சங்கத்தின் உறுப்பினர்கள் கிரஷர் சங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்து பேசிய பொழுது அவர்கள் தேனி மாவட்ட கனிமவளத்துறை எங்களது கல்குவாரிக்கு 30 லட்சம் முதல் 2 கோடி வரை அபராதம் விதித்துள்ளார்கள்  மேலும் EB கட்டண உயர்வு அதிகாரிகளுக்கு கொடுக்கும் மாமுல் என பல்வேறு தேவைகள் இருப்பதால் வேறு வழியில்லாமல் விலை ஏற்றம் செய்ததாக சொல்லுகிறார்கள் எனவே நாங்களும் பொதுமக்களும் மற்றும் எங்கள் துறை சார்ந்த நிறுவனங்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் எனவே எங்கள் அனைவருடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்தி இனிவரும் காலங்களில் விலையேற்றம் செய்யும்பொழுது சரியான முன்னறிவிப்பு செய்து விலையேற்றம் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் இனிவரும் காலங்களில் இதே நிலை நீடித்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துவோம்” இவ்வாறு தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் காஜா மைதீன் பொருளாளர் அருண்குமார் மேலும் விஜி, சிவா , டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் கட்டுமான தொழிலாளிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

கரும்பு நடவு வயல்களை அமைச்சர் ராஜேந்திரன் கள ஆய்வு

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

அரசுப்பள்ளிகளில் ரூ.42.72 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை

வர விடுமுறை கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

47 மற்றும் 48 வது வார்டில் புதிய பெயர்பலகையை நேற்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார்

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திருவாரூர்மாவட்டம்

மாணவர்கள் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு

தின தமிழ் தின தமிழ் February 14, 2025
ரூ 30 கோடி செலவில் 180 அடி முருகன் சிலை
முன்னாள் தலைவர் சகாயராஜ், மாரடைப்பால் மரணம்
சட்ட விரோதமாக குடியிருப்பு பகுதியில் மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை
கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?