வேலூர்-17
வேலூர் மாவட்டம் அருள்திரு ஸ்ரீ சக்தி அம்மா அவர்களின் தெய்வீக அருளாசியோடு வேலூரில் உள்ள ஸ்ரீ சக்தி அம்மா கிளினிக்கில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் ஸ்ரீ சக்தி அம்மா ஆம்புடேஷன் தடுப்பு மையம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையின்இயக்குநர். டாக்டர். N.பாலாஜி அவர்கள் முன்னிலையில், விஐடி துணைத் தலைவர் டாக்டர் ஜி.வி. செல்வம், அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. திரு. ஸ்ரீநாத், டாக்டர் கீதா இனியன், டாக்டர். ஹர்ஷா, டாக்டர். தேவமணி பாண்டியன், மற்றும் மருத்துவ ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.